காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, நவ., 22ல் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி, நவ., 22ல், அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில், தடகளம், கூடைப்பந்து, இறகு பந்து, டென்னிஸ், கபடி, மேஜை பந்து, கையுந்து பந்து போன்ற போட்டி கள் நடைபெற உள்ளன.மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
No comments:
Post a Comment