இந்தியாவில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் விரைவாக சேவையை பயனர்கள் பெற முடியும்.
பல்வேறு சேவைகளுக்கும் இது உகந்தாக இருக்கும். பல நாட்களாக ஏங்கி தவித்தவர்களுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதனமாக உருவெடுத்துள்ளது.
நவீன மாக்கப்படுகின்றது:
இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றன.
1.5 லட்சம் தபால் நிலையம் இணைப்பு:
அதன்படி, மின்னஞ்சல் இயக்கம், நிதி மற்றும் கணக்கு, மனிதவள செயல்பாடு போன்றவற்றில் தீர்வு காணப்பட்டதுடன், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால்நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மின் தபால் நிலையம்:
இதனால் உலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் உருவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், நாளொன்றுக்கு 30 லட்சம் தபால் பரிமாற்றங்களை டிஜிட்டல் முறையில் அளிக்க முடியும்.கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
NEET 2019: NEET EXAM TIPS SUCCESS - தோ்வா்களை தயாா் படுத்திக்கொள்ள எளிய வழிகள் !!
ReplyDelete